தமிழ்நாடு

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் அருகே கீழப்பூங்குடி ஊர்க்காவலன் நொண்டிக்கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் வடத்தால் கட்டப்பட்ட காளையை 25 நிமிடங்களில் 9 வீரர்கள் கொண்ட குழு அடக்க வேண்டும் என விதிமுறை வைக்கப்பட்டது. இதில் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களை

சேர்ந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். குறித்த நேரத்திற்குள் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியின் போது 2 மாடுபிடி வீரர்கள் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்