தமிழ்நாடு

வேலூரில் கிராம மக்களுக்கு தரை வாடகை விதித்த வக்பு வாரியம்

தந்தி டிவி

வேலூர் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுகொல்லை கிராமத்தை சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் நான்கு தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த இடம் அதே பகுதியில் உள்ள தர்காவிற்கு சொந்தமானது என்றும், தர்காவிற்கு தரை வாடகை செலுத்த வேண்டும் என சையத் அலி சுல்தான் ஷா வக்ஃபு வாரிய முத்தோலி சதாம் தெரிவித்துள்ளார். இது குறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ள நிலையில், இடம் தர்காவிற்கு சொந்தமானது தான் என அதிகாரிகள் உறுதி செய்தனர் மேலும் இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அமைதி கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்