தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தல் : சுவர் ஓவிய தொழிலாளர்கள் மகிழ்ச்சி

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வீட்டின் சுவர் மீது கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் வரைந்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

தந்தி டிவி
இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வீட்டின் சுவர் மீது கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் வரைந்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள், கிராமங்களில் வீட்டின் உரிமையாளர்களிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. கட்சித்தலைவர்கள் பெயர், தேர்தல் நாள் மற்றும் சாதனைகள் அந்த சுவர் விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளன. இதனால் சுவர் விளம்பரங்கள் எழுதும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை