தமிழ்நாடு

காத்திருக்கும் வாடிவாசல் - சீறிப்பாய தயாராக இருக்கும் காளைகள் | palamedu jallikattu

தந்தி டிவி

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் தொள்ளாயிரம் காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். இதில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில், ஒரு சொகுசு காரும், சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு சொகுசு காரும், பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும் இரண்டாவது பரிசாக, சிறந்த மாடு பிடி வீரருக்கு ஒரு பைக்கும், சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டு பசுவும் வழங்கப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து பிரிட்ஜ், எல்.இ.டி. டிவி, வாசிங் மெஷின் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில், காயம் அடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்காக, 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்