தமிழ்நாடு

வி.சாலையில் குமுறிய 300 தமிழக பவுன்சர்கள்? என்ன நடந்தது?

தந்தி டிவி

வி.சாலையில் குமுறிய 300 தமிழக பவுன்சர்கள்? என்ன நடந்தது?

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த துபாய் பவுன்சர்களுக்கு மட்டும் ராஜ உபசரிப்பு வழங்கப்பட்டதாகவும், உள்ளூர் பவுன்சர்களுக்கு உணவுகூட இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது...

தமிழ்நாட்டில் இருந்து ‌300க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வந்திருந்த நிலையில் அவர்களை முறையாக கவனிக்கவில்லை என்றும் உணவு, தண்ணீர் ஏற்பாடுகள் சரியில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்