தமிழ்நாடு

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு - வண்ணக் கோலங்கள் வரைந்து அசத்திய மாணவிகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகையில் மாணவ, மாணவிகள் வண்ணக் கோலங்கள் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தந்தி டிவி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகையில் மாணவ, மாணவிகள் வண்ணக் கோலங்கள் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாணவ மாணவிகள் வண்ணக் கோலங்கள் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை