தமிழ்நாடு

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு - வண்ணக் கோலங்கள் வரைந்து அசத்திய மாணவிகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகையில் மாணவ, மாணவிகள் வண்ணக் கோலங்கள் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தந்தி டிவி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகையில் மாணவ, மாணவிகள் வண்ணக் கோலங்கள் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாணவ மாணவிகள் வண்ணக் கோலங்கள் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்