தமிழ்நாடு

வாக்காளர் அட்டையை காணவில்லையா..? "மீண்டும் ஒரு வாய்ப்பு" - வந்தாச்சு புது அறிவிப்பு

தந்தி டிவி

மழை வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், இணையதளம் வாயிலாக, கட்சியின் செலவின அறிக்கைகள் தாக்கல் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹு, திட்டமிட்டபடி வரும் ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்கள், மழை வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டிருந்தால், வாக்குச்சாவடி அலுவலர் அல்லது தேர்தல் ஆணைய இணையதளத்தில் விண்ணப்பித்து, புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என சத்யபிரதா சாஹு

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு