தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், நீலகிரியில் போலீசாரின் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு நடைபெற்றது.