தமிழ்நாடு

வ.உ.சி நினைவு நாள் : தலைவர்கள் அஞ்சலி

சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் 83-வது நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி
சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் 83-வது நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, அனைத்து பிள்ளைமார் சங்க தலைவர் ஆறுமுகம் பிள்ளை உள்பட சமுதாய தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும், வ.உ.சி சிலைக்கு, மாலை அணிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்