தமிழ்நாடு

வ.உ.சி நினைவு நாள் : தலைவர்கள் அஞ்சலி

சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் 83-வது நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி
சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் 83-வது நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, அனைத்து பிள்ளைமார் சங்க தலைவர் ஆறுமுகம் பிள்ளை உள்பட சமுதாய தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும், வ.உ.சி சிலைக்கு, மாலை அணிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ