தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கம்

ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கத்தை ஈரோடு சாலை போக்குரவத்து பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் தொடங்கினர்.

தந்தி டிவி
ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கத்தை, ஈரோடு சாலை போக்குரவத்து பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் தொடங்கினர். இன்று முதல் 46 சுங்கச்சாவடிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலையாகவும், 4 மற்றும் 6 வழிச்சாலையாகவும் மாற்றப்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான சாலையோர மரங்கள் அகற்றப்பட்டது. இந்நிலையில் மரங்களை வளர்ப்பை அதிகரிக்க இந்த இயக்கம் தொடங்கப்பட்டு, மரக்கன்றுகள் தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்டு வருகின்றன.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு