தமிழ்நாடு

பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு - கடித்த பாம்புடன் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள்

விருதுநகர் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்த நிலையில், அவரை கடித்த பாம்புடன் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
விருதுநகர் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்த நிலையில், அவரை கடித்த பாம்புடன் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தபாலு என்பவரின் மனைவி, வீரம்மாளை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவரை கடித்த பாம்புடன், உறவினர்கள் வீரம்மாளை மருத்துவனையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்தார். பாம்புடன் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை