தமிழ்நாடு

இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்போம் - கலைச்செல்வன், எம்எல்ஏ

விருத்தாசலம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து மனு அளித்தார்.

தந்தி டிவி

விருத்தாசலம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து மனு அளித்தார். பின்னர் கலைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், டி.டி.வி.தினகரன் அமமுக கட்சி ஆரம்பித்து அதனை பதிவு செய்த பின், அவருடனான தொடர்பை துண்டித்து விட்டேன் என்றார். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்போம் என்ற அவர், முதலமைச்சரை சந்திப்பதற்கு அவசியம் ஏற்பட்டால் நிச்சயமாக சந்திப்பேன் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை