தமிழ்நாடு

விருத்தாசலம் அருகே இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் - உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணம் எனத் தகவல்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் பலர் படுகாயமடைந்தனர்.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் பலர் படுகாயமடைந்தனர். கம்மாபுரம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக முன்விரோதம் இருந்த நிலையில், மதுபோதையில் ஏற்பட்ட மோதல் இரு தரப்பினர் இடையிலான வன்முறையாக வெடித்தது. கற்களை வீசியும், பெரிய மரத்தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கியும் சண்டையிட்டுக் கொண்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை