தமிழ்நாடு

விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்கு நீர் திறப்பு - வைகை அணையில் நீர்மட்டம் சரியும் அபாயம்

வைகையில் அணையில் வரத்து குறைந்துள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகையில் அணையில், வரத்து குறைந்துள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டிய நிலையில், வினாடிக்கு இரண்டாயிரத்து140 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நாளை முதல் விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காக 600 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. நீர்மட்டம் 66 அடியாக சரிந்தால், 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்