தமிழ்நாடு

விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்கு நீர் திறப்பு - வைகை அணையில் நீர்மட்டம் சரியும் அபாயம்

வைகையில் அணையில் வரத்து குறைந்துள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகையில் அணையில், வரத்து குறைந்துள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டிய நிலையில், வினாடிக்கு இரண்டாயிரத்து140 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நாளை முதல் விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காக 600 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. நீர்மட்டம் 66 அடியாக சரிந்தால், 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்