தமிழ்நாடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் - அதிரடி காட்டிய விஜிலென்ஸ்

தந்தி டிவி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்-பதிவாளர் வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் சார்-பதிவாளராக பணியாற்றி வரும் முத்துசாமி, இதற்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் சார்-பதிவாளராக பணியாற்றியிருந்த நிலையில், இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் முத்துச்சாமி புதிதாக கட்டி வரும் வீட்டை, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்தனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ