தமிழ்நாடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் - அதிரடி காட்டிய விஜிலென்ஸ்

தந்தி டிவி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்-பதிவாளர் வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் சார்-பதிவாளராக பணியாற்றி வரும் முத்துசாமி, இதற்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் சார்-பதிவாளராக பணியாற்றியிருந்த நிலையில், இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் முத்துச்சாமி புதிதாக கட்டி வரும் வீட்டை, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை