தமிழ்நாடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் - அதிரடி காட்டிய விஜிலென்ஸ்

தந்தி டிவி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்-பதிவாளர் வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் சார்-பதிவாளராக பணியாற்றி வரும் முத்துசாமி, இதற்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் சார்-பதிவாளராக பணியாற்றியிருந்த நிலையில், இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் முத்துச்சாமி புதிதாக கட்டி வரும் வீட்டை, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்தனர்

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை