தமிழ்நாடு

விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்ட அமைச்சர்...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அம்மாபட்டி விளக்கில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்