தமிழ்நாடு

பள்ளியில் அண்ணனை பார்க்க வந்த தங்கை.. 4 வயது சிறுமியை கண்மண் தெரியாமல் கொடூரமாக தாக்கிய HM

தந்தி டிவி

பள்ளியில் அண்ணனை பார்க்க வந்த தங்கை.. 4 வயது சிறுமியை கண்மண் தெரியாமல் கொடூரமாக தாக்கிய ஹ்ம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 4 வயது சிறுமியை அரசு பள்ளி தலைமை ஆசிரியை தாக்கியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான காந்தி கல்வி நிலையத்தில், சுமார் 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இங்கு 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவருடன் அவரது தங்கையும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் தலைமையாசிரியர், அந்த சிறுமியை கம்பால் அடித்து காயப்படுத்தியுள்ளார். இதையடுத்து மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சிறுமியை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மல்லாங்கினறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ