தமிழ்நாடு

ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து...செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் உயிரிழப்பு

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து குறித்து சுட்டெரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜா என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தி சேகரித்து விட்டு அருப்புக்கோட்டையில் உள்ள தனது அலுவலகதிற்கு சென்ற ராஜாவுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே ஆவியூர் கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்