தமிழ்நாடு

ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து...செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் உயிரிழப்பு

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து குறித்து சுட்டெரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜா என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தி சேகரித்து விட்டு அருப்புக்கோட்டையில் உள்ள தனது அலுவலகதிற்கு சென்ற ராஜாவுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே ஆவியூர் கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி