விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் விதிகளை மீறி செயல்பட்ட கல்குவாரி
கல்குவாரியில் பாறைகளை துளையிட்டு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் வெடிக்க வைப்பு
வெடி மருந்துகளும் பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டது
முன்னதாக ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு அறிவிப்பை வழங்கிய வருவாய்த் துறையினர்
பொதுமக்கள் யாரும் குவாரியை சுற்றி 300 மீட்டர் தூரம் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது