தமிழ்நாடு

Virudhunagar | Fire | விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து | களத்தில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்

thanthitv

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து ஊடக செய்திகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆணையம், காயமடைந்தவர்களின் நிலை, விசாரணை முன்னேற்றம் மற்றும் இழப்பீடு விவரங்கள் உள்ளிட்ட முழுமையான அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய தமிழ்நாடு தலைமைச் செயலர் மற்றும் விருதுநகர் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’