தமிழ்நாடு

Virudhunagar | மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு..ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்

thanthitv

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குடும்ப தகராறில், மது போதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மனைவி திவ்யா பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர். சங்கராபுரத்தைச் சேர்ந்த மணி, மது அருந்திவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று இரவும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த திவ்யா பாரதி கத்தியால் தாக்கியதில் மணி உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், திவ்யா பாரதியை கைது செய்து, சாத்தூர் தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai HC | துணைவேந்தர் காலிப் பணியிடங்கள் - உயர்நீதிமன்றம் அதிரடி

MBBS | Medical Colleges | தமிழகத்தில் MBBS இடங்கள் குறைய வாய்ப்பு.. சுகாதாரத்துறை நடவடிக்கை

தமிழகத்தில் எங்கும் இனி `பவர்கட்’ என்ற பேச்சுக்கே இடமில்லை - மின்வாரியம் அறிவித்த மாஸ்டர் பிளான்

Breaking | Annamalai | திருச்செந்தூரில்.. | அண்ணாமலையின் நெக்ஸ்ட் அதிரடி மூவ்

CM Vijay | இறங்கிய CM விஜய்.. வந்து குவிந்த முக்கியத்துறை அதிகாரிகள்