தமிழ்நாடு

பாஜக நிர்வாகி வீட்டில் கைவரிசை.. CCTVயில் பதிவான மிரட்டல் சைகை

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாஜக நிர்வாகி வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரித்திவிராஜ் என்பவர், குடும்பத்துடன் வெளிய்ர்ர் சென்றிருந்த போது, இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், பீரோவில் இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்சுகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை