தமிழ்நாடு

விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூதன போராட்டம்

விருதாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். விருத்தாசலம் அருகே குமாரமங்கலம் ஆதனூர் பகுதியில் உள்ள மனிமுக்தாரில்,

தந்தி டிவி
விருதாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். விருத்தாசலம் அருகே குமாரமங்கலம் ஆதனூர் பகுதியில் உள்ள மனிமுக்தாரில், மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்து தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் வாயில் துணியை கட்டி நூதன போராட்டம் நடத்தினர்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்