தமிழ்நாடு

மேளதாளத்துடன் ஊர்வலம் வந்த விநாயகர்.. மெல்ல மெல்ல சிலைகள் கரைப்பு

தந்தி டிவி

50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு

பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் நிறைவாக, 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. பரமக்குடியின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் இளைஞர் சங்கங்கள் சார்பாக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், மேள தாளம் மற்றும் வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வைகை ஆற்றில் பிரத்தியேகமாக தோண்டப்பட்ட குழிகளில் கரைக்கப்பட்டன.

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்