தமிழ்நாடு

மேளதாளத்துடன் ஊர்வலம் வந்த விநாயகர்.. மெல்ல மெல்ல சிலைகள் கரைப்பு

தந்தி டிவி

50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு

பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் நிறைவாக, 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. பரமக்குடியின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் இளைஞர் சங்கங்கள் சார்பாக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், மேள தாளம் மற்றும் வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வைகை ஆற்றில் பிரத்தியேகமாக தோண்டப்பட்ட குழிகளில் கரைக்கப்பட்டன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ