தமிழ்நாடு

Vilupuram | தேர்வு எழுத வந்த இடத்தில் நடந்த சம்பவம் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் காவலர்கள்

தந்தி டிவி

விழுப்புரத்தில், காவல்துறையிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு எழுதுவதற்கு வந்த

பெண் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்வு மையத்தில் பெண் காவலர் உட்பட 8 பெண் தேர்வாளர்கள் உரிய அடையாள ஆவணங்கள் இல்லாமல் வந்ததால் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். உரிய ஆவணம் அவசியம் என்றும் காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்த நிலையில், அவர்கள் கலந்து சென்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்