தமிழ்நாடு

Vilupuram | தேர்வு எழுத வந்த இடத்தில் நடந்த சம்பவம் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் காவலர்கள்

தந்தி டிவி

விழுப்புரத்தில், காவல்துறையிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு எழுதுவதற்கு வந்த

பெண் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்வு மையத்தில் பெண் காவலர் உட்பட 8 பெண் தேர்வாளர்கள் உரிய அடையாள ஆவணங்கள் இல்லாமல் வந்ததால் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். உரிய ஆவணம் அவசியம் என்றும் காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்த நிலையில், அவர்கள் கலந்து சென்றனர். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ