தமிழ்நாடு

Vilupuram | தேர்வு எழுத வந்த இடத்தில் நடந்த சம்பவம் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் காவலர்கள்

தந்தி டிவி

விழுப்புரத்தில், காவல்துறையிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு எழுதுவதற்கு வந்த

பெண் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்வு மையத்தில் பெண் காவலர் உட்பட 8 பெண் தேர்வாளர்கள் உரிய அடையாள ஆவணங்கள் இல்லாமல் வந்ததால் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். உரிய ஆவணம் அவசியம் என்றும் காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்த நிலையில், அவர்கள் கலந்து சென்றனர். 

Breaking | TNPSC | Group 2 | குரூப் 2 தேர்வு குளறுபடி - அதிகாரிகள் சஸ்பெண்ட்

BREAKING || தமிழக சட்டமன்ற தேர்தல் - அதிரடியை தொடங்கிய தேர்தல் ஆணையம்

BREAKING || பிரபல சினிமா தயாரிப்பாளரின் சிறை தண்டனை ரத்து

Breaking | Dhanush | "ஒரு வாரத்தில்.. ரூ.20 கோடி.." - தனுஷ்க்கு பரபரப்பு நோட்டீஸ்

T20 Worldcup | சிங்கத்தையே சாய்த்து கதறவிட்ட கத்துக்குட்டி ஜிம்பாப்வேவை பார்த்து அரண்ட ஆஸ்திரேலியா