தமிழ்நாடு

நள்ளிரவில் காரை ஒட்டி வந்த 14 வயது சிறுவன் - கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்திய போலீசார், அந்த காரை சிறுவன் ஓட்டி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விசாரணையில் அந்த சிறுவன் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருவது தெரிந்தது. இதனையடுத்து காரின் உரிமையாளரும் சிறுவனின் மாமா-வுமான ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்