தமிழ்நாடு

நள்ளிரவில் காரை ஒட்டி வந்த 14 வயது சிறுவன் - கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்திய போலீசார், அந்த காரை சிறுவன் ஓட்டி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விசாரணையில் அந்த சிறுவன் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருவது தெரிந்தது. இதனையடுத்து காரின் உரிமையாளரும் சிறுவனின் மாமா-வுமான ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை