தமிழ்நாடு

நள்ளிரவில் காரை ஒட்டி வந்த 14 வயது சிறுவன் - கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்திய போலீசார், அந்த காரை சிறுவன் ஓட்டி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விசாரணையில் அந்த சிறுவன் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருவது தெரிந்தது. இதனையடுத்து காரின் உரிமையாளரும் சிறுவனின் மாமா-வுமான ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி