தமிழ்நாடு

Villupuram | Ponmudi | ``எப்போதும் நிலைக்காது’’ - தீர்ப்புக்கு பின் பொன்முடி சொன்ன வார்த்தை

எப்போதும் நிலைக்காது’’ - தீர்ப்புக்கு பின் பொன்முடி சொன்ன வார்த்தை

thanthitv

``எப்போதும் நிலைக்காது’’ தீர்ப்புக்கு பின் பொன்முடி சொன்ன வார்த்தை செம்மண் குவாரி வழக்கு - பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுதலை செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தன் மீது பொய் வழக்கு தொடரப்பட்டதாக பொன்முடி கூறியுள்ளார்... உண்மைக்கு கிடைத்த வெற்றி இது என்றும், பொய் வழக்குகள் எப்போதும் நிலைக்காது என்பதற்கான உதாரணம் இந்த வழக்கே என்றும் அவர் தெரிவித்துள்ளார்

BJP Candidate List | பிரதமர் மோடி வரும் சூழலில் - பாஜக வேட்பாளர் பட்டியலில் திடீர் திருப்பம்

#BREAKING || Velliangiri Hills | அடுத்த அதிர்ச்சி.. வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு இளைஞர் மரணம்

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்

Breaking | ECI | Collector | ஆட்சியர்கள் மாற்றம்.. ECI அடுத்தடுத்த அதிரடி

CM Stalin | DMK | TN Election |வழிநெடுகிலும் குவிந்த தொண்டர்கள் படை - முதல்வர் ஸ்டாலின் மாஸ் ரோடு ஷோ