தமிழ்நாடு

15 கிலோ கட்டியுடன் அவதிப்படும் மூதாட்டி

மேல்மலையனூர் அருகே காலில் 15 கிலோ கட்டியுடன் வேதனைப்படும் மூதாட்டி, தமக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

* விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கோட்டை பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான கன்னியம்மாள் .

* இவருக்கு இடது காலில் சிறிதாக வளரத்தொடங்கிய கட்டி, நாளடைவில் வளர்ந்து வளர்ந்து தற்போது 15 கிலோ எடையளவுக்கு பெருகிவிட்டது.

* இதனால் இவரால் வெளியில் எங்கும் செல்ல முடிவதில்லையாம். அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை கூட தமக்கு வருவதில்லை என்கிறார்.

* இதற்காக பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை என வேதனைப்படுகிறார்.

உறவினர்களும் பெரிதாக இவரை கண்டுகொள்ளததால், பண ரீதியாக கஷ்டப்படுகிறார்.

* தமது கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றவும், உதவித்தொகை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னயம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்