தமிழ்நாடு

15 கிலோ கட்டியுடன் அவதிப்படும் மூதாட்டி

மேல்மலையனூர் அருகே காலில் 15 கிலோ கட்டியுடன் வேதனைப்படும் மூதாட்டி, தமக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

* விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கோட்டை பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான கன்னியம்மாள் .

* இவருக்கு இடது காலில் சிறிதாக வளரத்தொடங்கிய கட்டி, நாளடைவில் வளர்ந்து வளர்ந்து தற்போது 15 கிலோ எடையளவுக்கு பெருகிவிட்டது.

* இதனால் இவரால் வெளியில் எங்கும் செல்ல முடிவதில்லையாம். அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை கூட தமக்கு வருவதில்லை என்கிறார்.

* இதற்காக பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை என வேதனைப்படுகிறார்.

உறவினர்களும் பெரிதாக இவரை கண்டுகொள்ளததால், பண ரீதியாக கஷ்டப்படுகிறார்.

* தமது கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றவும், உதவித்தொகை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னயம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்