தமிழ்நாடு

விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 47 பேர் அதிரடி கைது - குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பிரபல மொத்த லாட்டரி சீட்டு வியாபாரி ஸ்ரீதர் உள்பட 47 லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டத்தில் பிரபல மொத்த லாட்டரி சீட்டு வியாபாரி ஸ்ரீதர் உள்பட 47 லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்