தமிழ்நாடு

பழுதுபார்த்து கொண்டிருந்த போது தீ பற்றி எரிந்த பேருந்து

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பழுதுபார்த்து கொண்டிருந்த போது பேருந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பழுதுபார்த்து கொண்டிருந்த போது பேருந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில், தனியார் பேருந்து பழுதுபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென பரவியதில் அருகிலிருந்த கார் மற்றும் மினி வேன் ஒன்றும் தீக்கு இரையாகின. வெல்டிங் செய்தபோது வெளிவந்த தீப்பொறியே விபத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்