தமிழ்நாடு

Villupuram | Accident |ஸ்கூட்டி மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார் உள்ளே இருந்த 5 பேரின் நிலை?

தந்தி டிவி

பறிபோன மாணவியின் உயிர்

உள்ளே இருந்த 5 பேரின் நிலை?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த செண்டூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

கடலூரை சேர்ந்த தீபிகா தனது நண்பருடன் டூவீலரில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தீபிகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயமடைந்தார். மேலும், கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில் அதில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை