தமிழ்நாடு

சிறந்த மதிப்பெண் பெற்ற 10 ஏழை மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கப்பட்டது

சிறந்த மதிப்பெண் பெற்ற 10 ஏழை மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கப்பட்டது

தந்தி டிவி
பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை