தமிழ்நாடு

வெளிநாடுகளின் மனிதநேய உதவிகளை ஏற்க வேண்டும் - வைகோ

வெளிநாடுகள் மனிதநேயத்தோடு தரும் உதவிகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* வெளிநாடுகள் மனிதநேயத்தோடு தரும் உதவிகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

* விழுப்புரம் அருகே ராதாபுரத்தில் மதிமுக தொண்டரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பார்வையிட்ட வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

* அப்போது திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்பதற்கு, வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வதாக கூறினார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை