தமிழ்நாடு

வெளிநாடுகளின் மனிதநேய உதவிகளை ஏற்க வேண்டும் - வைகோ

வெளிநாடுகள் மனிதநேயத்தோடு தரும் உதவிகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* வெளிநாடுகள் மனிதநேயத்தோடு தரும் உதவிகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

* விழுப்புரம் அருகே ராதாபுரத்தில் மதிமுக தொண்டரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பார்வையிட்ட வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

* அப்போது திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்பதற்கு, வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வதாக கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்