தமிழ்நாடு

வெளிநாடுகளின் மனிதநேய உதவிகளை ஏற்க வேண்டும் - வைகோ

வெளிநாடுகள் மனிதநேயத்தோடு தரும் உதவிகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* வெளிநாடுகள் மனிதநேயத்தோடு தரும் உதவிகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

* விழுப்புரம் அருகே ராதாபுரத்தில் மதிமுக தொண்டரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பார்வையிட்ட வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

* அப்போது திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்பதற்கு, வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்