தமிழ்நாடு

வெளிநாடுகளின் மனிதநேய உதவிகளை ஏற்க வேண்டும் - வைகோ

வெளிநாடுகள் மனிதநேயத்தோடு தரும் உதவிகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* வெளிநாடுகள் மனிதநேயத்தோடு தரும் உதவிகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

* விழுப்புரம் அருகே ராதாபுரத்தில் மதிமுக தொண்டரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பார்வையிட்ட வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

* அப்போது திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்பதற்கு, வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வதாக கூறினார்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?