தமிழ்நாடு

மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - கிராம மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த திருமால் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்​டுள்ளனர்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த திருமால் கிராமத்தில் 200க்கும் மேற்படோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்​டுள்ளனர். இதனால் தீபாவளி பண்டிகையை கூட கொண்டாட முடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்