தமிழ்நாடு

மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - கிராம மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த திருமால் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்​டுள்ளனர்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த திருமால் கிராமத்தில் 200க்கும் மேற்படோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்​டுள்ளனர். இதனால் தீபாவளி பண்டிகையை கூட கொண்டாட முடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்