தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு - வீரர்கள் கண்ணீர் அஞ்சலி...

திருச்சியில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்துள்ள சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
மணிகண்டம் கிராமத்தில் வசித்து வரும் பழனியாண்டி என்பவரது செவலை என்ற காளை, பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த காளை இன்று உயிரிழந்தது. இதை அறிந்த பொதுமக்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் காளைக்கு தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு