தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு - வீரர்கள் கண்ணீர் அஞ்சலி...

திருச்சியில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்துள்ள சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
மணிகண்டம் கிராமத்தில் வசித்து வரும் பழனியாண்டி என்பவரது செவலை என்ற காளை, பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த காளை இன்று உயிரிழந்தது. இதை அறிந்த பொதுமக்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் காளைக்கு தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை