தமிழ்நாடு

"அந்த வைப்ரேஷனால் வீட்டுக்குள்ள பாம்பு வருது.." - பீதியில் மக்கள் சொன்ன ஷாக் தகவல்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே என்எல்சி 2-ஆவது சுரங்க விரிவாக்கப் பணி நடைபெற்று வரும் நிலையில், கரிவெட்டி கிராமத்திற்கும் செல்லும் சாலையை துண்டிக்க முயன்ற என்எல்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். தங்கள் கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீட்டுத் தொகையும், வேலையும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். விரிவாக்கப் பணிளகால் தங்கள் கிராமம், வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறி வருவதாகவும், என்எல்சி நிர்வாகம் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்காமல் கிராம மக்களை வெளியேற்ற முயற்சி செய்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி