ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.