தமிழ்நாடு

அத்தியாவசிய பொருள் வழங்கிய தொண்டு நிறுவனம் - முக கவசம் அணிந்து வாங்கிய கிராம மக்கள்

கடலூர் மாவட்டம் வைரங்குப்பம் மற்றும் தச்சன் காலனி உள்ளிட்ட பகுதிகளில், தொண்டு நிறுவனம் சார்பில் அரிசி, பருப்பு, முக கவசங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் வைரங்குப்பம் மற்றும் தச்சன் காலனி உள்ளிட்ட பகுதிகளில், தொண்டு நிறுவனம் சார்பில் அரிசி, பருப்பு, முக கவசங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிராம மக்களும், முக கவசம் அணிந்தவாறு, சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்