தமிழ்நாடு

அத்தியாவசிய பொருள் வழங்கிய தொண்டு நிறுவனம் - முக கவசம் அணிந்து வாங்கிய கிராம மக்கள்

கடலூர் மாவட்டம் வைரங்குப்பம் மற்றும் தச்சன் காலனி உள்ளிட்ட பகுதிகளில், தொண்டு நிறுவனம் சார்பில் அரிசி, பருப்பு, முக கவசங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் வைரங்குப்பம் மற்றும் தச்சன் காலனி உள்ளிட்ட பகுதிகளில், தொண்டு நிறுவனம் சார்பில் அரிசி, பருப்பு, முக கவசங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிராம மக்களும், முக கவசம் அணிந்தவாறு, சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை