தமிழ்நாடு

ஒரு ஊரே பேசி பெண்ணை ஒதுக்கிய கொடூரம்...கண்ணீர் மல்க வெளியான வீடியோ

தந்தி டிவி

ராசிபுரம் அருகே 2 பெண்கள் உட்பட 4 பேரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் முள்ளுகுறிச்சி காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி கணவரை பிரிந்த நிலையில் அவரது சகோதரி தங்கமணி உடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலத்தில் பூங்கொடி வீடு கட்டி வருவதாக தெரிகிறது. இதனிடையே அவர் வீடு கட்டிவரும் நிலத்திற்கு மேல் செல்லும் மின்சார வயரை மாற்றுவதில் ஏற்பட்ட தகராறில், தனது குடும்பத்தை ஊர் பஞ்சாயத்து ஒதுக்கி வைத்துள்ளதாக பூங்கொடி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை