தமிழ்நாடு

6 மாதங்களுக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்க கூடாது - விக்கிரமராஜா

6 மாதங்களுக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்க கூடாது என வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறக்க அரசு அனுமதி வழங்கிய போதும் சில பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையால் வணிக நிறுவங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவித்தார். இதனால் 6 மாதங்களுக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்