தமிழ்நாடு

சொர்க்க வாசலாக மாறிய விஜயகாந்த் நினைவிடம்... அஞ்சலி செலுத்த வந்தவர்கள் செய்த செயல்

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் சொர்க்கவாசல் போல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைந்ததை தொடர்ந்து, அவரது நினைவிடத்தில்

நாள்தோறும் பொதுமக்கள், நடிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், நாள்தோறும் அவரது நினைவிடம் மலர்களால் வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சொர்க்கவாசல் போல் அலங்காரம் செய்யப்பட்ட அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்