தமிழ்நாடு

சொர்க்க வாசலாக மாறிய விஜயகாந்த் நினைவிடம்... அஞ்சலி செலுத்த வந்தவர்கள் செய்த செயல்

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் சொர்க்கவாசல் போல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைந்ததை தொடர்ந்து, அவரது நினைவிடத்தில்

நாள்தோறும் பொதுமக்கள், நடிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், நாள்தோறும் அவரது நினைவிடம் மலர்களால் வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சொர்க்கவாசல் போல் அலங்காரம் செய்யப்பட்ட அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்