தமிழ்நாடு

"கோவையை 2-வது நிலை மருத்துவ தலைநகராக மாற்ற நடவடிக்கை" - விஜயபாஸ்கர்

"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 3 வாரத்தில் தொடங்கும்" - விஜயபாஸ்கர்

தந்தி டிவி

தமிழகத்தின் இரண்டாவது நிலை மருத்துவ தலைநகராக கோவையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 3 வாரத்தில் தொடங்கும் என குறிப்பிட்டார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?