தமிழ்நாடு

காஷ்மீர் விவகாரம் : "ஜனநாயக விரோதமானது" - விஜய் சேதுபதி

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அவரவர் மாநில பிரச்சினைக்கு, அந்தந்த மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று பெரியார் கூறியிருப்பதை, தமது பேட்டியில், சுட்டிக்காட்டி உள்ள விஜய்சேதுபதி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அக்கறை செலுத்தலாமே தவிர, ஆளுமை செலுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை