தமிழ்நாடு

2010-ல் 7 லட்சம் சொத்து, 2017-ல் 1.48 கோடியாக உயர்வு - செயற்பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக ஒன்றரைகோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்ததாக பொதுப்பணித்துறை அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தந்தி டிவி
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கொசஸ்தலை சப்டிவிஷன் உதவி செயற்பொறியாளராக உள்ள ரமேஷின், சொத்து மதிப்பு 2010-ல் 7 லட்சம் ரூபாயாகவும், 2017-ம் ஆண்டில் ஒருகோடியே 48 லட்சம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து வந்தது எப்படி? லஞ்சம் மூலம் கிடைத்ததா? லஞ்சம் பெற்றிருந்ததால் அது எவ்வாறு என்பது குறித்தும் விசாரணை, லஞ்சப் பேர்வழி அதிகாரிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்து.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை