தமிழ்நாடு

துணை ஜனாதிபதி தேர்தல்.. மனம் திறந்த மயில்சாமி அண்ணாதுரை

தந்தி டிவி

துணை ஜனாதிபதி தேர்தல்.. மனம் திறந்த மயில்சாமி அண்ணாதுரை

குடியரசுத்துணைத் தலைவர் பதவிக்கு தனது பெயரையும் சிலர் முன்மொழிந்ததை நினைத்து பெருமையாக இருப்பதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை சூலூர் பகுதியில் தனியார் கல்லூரி விழாவில் பேசிய அவர், தற்பொழுது உள்ள மாணவர்களுக்கு பொறியியல் துறையில் அதிக வாய்ப்புகள் பெருகி வருவதாக சுட்டிக்காட்டினார். துணை குடியரசு தலைவர் தேர்தலில் தனது ஊரை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடுவதா என்பது குறித்து யோசித்ததாகவும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்