தமிழ்நாடு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சு.வெங்கடேசன்

தந்தி டிவி

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கேற்க வந்த சு.வெங்கடேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட‌து. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன், தொலைபேசி மூலம் நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு