தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்- மெட்ராஸ் உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி

தந்தி டிவி

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தாக்கல் செய்த் மனு மீதான விசாரணை முடிந்து நீதிபதி நிர்மல் குமார் தீர்ப்பு வழங்கினார்.

அதில் சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தற்போது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் மனுதாரர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது சரியே என்றும், காவல்துறையின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ