தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்- மெட்ராஸ் உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி

தந்தி டிவி

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தாக்கல் செய்த் மனு மீதான விசாரணை முடிந்து நீதிபதி நிர்மல் குமார் தீர்ப்பு வழங்கினார்.

அதில் சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தற்போது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் மனுதாரர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது சரியே என்றும், காவல்துறையின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்