தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்- மெட்ராஸ் உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி

தந்தி டிவி

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தாக்கல் செய்த் மனு மீதான விசாரணை முடிந்து நீதிபதி நிர்மல் குமார் தீர்ப்பு வழங்கினார்.

அதில் சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தற்போது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் மனுதாரர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது சரியே என்றும், காவல்துறையின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்