தமிழ்நாடு

வேங்கைவயல் வழக்கு - 15 நாட்கள் கழித்து சிபிசிஐடி போலீசார் எடுத்த முடிவு

தந்தி டிவி

வேங்கைவயல் வழக்கு - 15 நாட்கள் கழித்து சிபிசிஐடி போலீசார் எடுத்த முடிவு

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் சம்மனை பெறாததால், அவர்களது குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் சம்மனை வழங்கினர். வரும் 11-ம் தேதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மூவரும் கடந்த 15 நாட்களாக சம்மனை பெறாமலிருந்த நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அவர்களது குடும்பத்தினரிடம் சம்மனை போலீசார் வழங்கினர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்