தமிழ்நாடு

வேங்கைவயல் வழக்கு - 15 நாட்கள் கழித்து சிபிசிஐடி போலீசார் எடுத்த முடிவு

தந்தி டிவி

வேங்கைவயல் வழக்கு - 15 நாட்கள் கழித்து சிபிசிஐடி போலீசார் எடுத்த முடிவு

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் சம்மனை பெறாததால், அவர்களது குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் சம்மனை வழங்கினர். வரும் 11-ம் தேதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மூவரும் கடந்த 15 நாட்களாக சம்மனை பெறாமலிருந்த நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அவர்களது குடும்பத்தினரிடம் சம்மனை போலீசார் வழங்கினர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்