தமிழ்நாடு

கம்பீரமாக வந்த வேலுநாச்சியாரின் வாரிசு-தன் கையால் 5,000 பேருக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்த காட்சி

தந்தி டிவி

வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் வாரிசுதாரரான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் அவரது நினைவிடத்தில் உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதல் மரியாதை செலுத்தினார்... தொடர்ந்து அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது நினைவிடத்தில் வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பில் பெண்கள் பங்கேற்ற 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வேலுநாச்சியாரின் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதுடன் 5000 பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ