தமிழ்நாடு

கம்பீரமாக வந்த வேலுநாச்சியாரின் வாரிசு-தன் கையால் 5,000 பேருக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்த காட்சி

தந்தி டிவி

வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் வாரிசுதாரரான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் அவரது நினைவிடத்தில் உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதல் மரியாதை செலுத்தினார்... தொடர்ந்து அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது நினைவிடத்தில் வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பில் பெண்கள் பங்கேற்ற 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வேலுநாச்சியாரின் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதுடன் 5000 பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்