தமிழ்நாடு

கம்பீரமாக வந்த வேலுநாச்சியாரின் வாரிசு-தன் கையால் 5,000 பேருக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்த காட்சி

தந்தி டிவி

வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் வாரிசுதாரரான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் அவரது நினைவிடத்தில் உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதல் மரியாதை செலுத்தினார்... தொடர்ந்து அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது நினைவிடத்தில் வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பில் பெண்கள் பங்கேற்ற 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வேலுநாச்சியாரின் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதுடன் 5000 பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்