தமிழ்நாடு

கம்பீரமாக வந்த வேலுநாச்சியாரின் வாரிசு-தன் கையால் 5,000 பேருக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்த காட்சி

தந்தி டிவி

வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் வாரிசுதாரரான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் அவரது நினைவிடத்தில் உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதல் மரியாதை செலுத்தினார்... தொடர்ந்து அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது நினைவிடத்தில் வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பில் பெண்கள் பங்கேற்ற 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வேலுநாச்சியாரின் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதுடன் 5000 பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்