தமிழ்நாடு

அமைச்சர் வேலுமணி மீது டெண்டர் முறைகேடு புகார் : விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு

அமைச்சர் வேலுமணி மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் குறித்த ஆரம்ப கட்ட விசாரணையை டிசம்பர் 18 ம் தேதிக்குள் முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
அமைச்சர் வேலுமணி மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் குறித்த ஆரம்ப கட்ட விசாரணையை டிசம்பர் 18 ம் தேதிக்குள் முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் மாநகராட்சி டெண்டர் முறைகேடுகளுக்கும், தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு